பாரபட்சம் எதற்க்கு தமிழக அரசிற்க்கு
சென்னை மாநகரில் உள்ள பல இடங்களின் சுவற்றீல் நமது பாரம்பரிய வரலாற்று ஒவியங்கள் வரையப்பட்டுள்ளன அதனை பார்க்கும் பொழுது மிகவும் மகிழ்வு தருகிறது ஆனால் இவை பராமரிப்பில் இல்லை என்பது தான் மன வருத்தம் அதில் ஒன்று தான் இந்த அன்னாநகரில் உள்ள அன்னா கோபுர புங்கா முன்னாள் முதல்வர் திரு.மு.கருனாநிதி அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. இங்கு பெரியவர்களுக்கு பொழுதுபோக்க ஏதும் இல்லாவிட்டாலும். இங்கு உள்ள மரம் செடிகளின் அசைவினால் வரும் ஓசை மனதிட்க்கு மிகவும் அமைதியை தருகிறது எனினும் இங்கு வரையப்பட்டுள்ள ஒவியங்களை பார்க்கும் பொழுது ஏதோ வரலாற்றை சொல்வது போல இருக்கிறது. இதனை பராமரிப்பவர்கள் ஏன் இந்த ஒவியம் சுவற்றில் இருந்து விழும் வரை காத்திருக்க வேண்டும்.
இனியன்
சென்னை மாநகரில் உள்ள பல இடங்களின் சுவற்றீல் நமது பாரம்பரிய வரலாற்று ஒவியங்கள் வரையப்பட்டுள்ளன அதனை பார்க்கும் பொழுது மிகவும் மகிழ்வு தருகிறது ஆனால் இவை பராமரிப்பில் இல்லை என்பது தான் மன வருத்தம் அதில் ஒன்று தான் இந்த அன்னாநகரில் உள்ள அன்னா கோபுர புங்கா முன்னாள் முதல்வர் திரு.மு.கருனாநிதி அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. இங்கு பெரியவர்களுக்கு பொழுதுபோக்க ஏதும் இல்லாவிட்டாலும். இங்கு உள்ள மரம் செடிகளின் அசைவினால் வரும் ஓசை மனதிட்க்கு மிகவும் அமைதியை தருகிறது எனினும் இங்கு வரையப்பட்டுள்ள ஒவியங்களை பார்க்கும் பொழுது ஏதோ வரலாற்றை சொல்வது போல இருக்கிறது. இதனை பராமரிப்பவர்கள் ஏன் இந்த ஒவியம் சுவற்றில் இருந்து விழும் வரை காத்திருக்க வேண்டும்.
இனியன்

No comments:
Post a Comment